News October 10, 2024
ரூ.1.02 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்

சென்னைக்கு விமானத்தில் மலேசிய நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.02 கோடி மதிப்புடைய தங்க நாணயங்கள், தங்கச் செயின்கள், இ-சிகரட்டுகள், ஐ போன்கள் ஆகியவற்றை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <