News October 10, 2024
சாலை தடுப்பில் மோதி சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சூர்யா (22). இவர், தைலாவரத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை 5:30 மணி அளவில் கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். ஊரப்பாக்கம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்ட்டில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <