News October 10, 2024
சிவகங்கை அருகே ரூ.3 கோடியில் மேம்பால பணி நிறைவு

பழையனுார் -ஓடாத்துார் இடையே செல்லும் கிருதுமால் நதியால் மழை காலங்களிலும், கிருதுமால் நதியிலும் தண்ணீர் திறப்பின் போதும் எட்டு கிராமங்களுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும். இப்பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து கடந்த 2023,மூன்றரை கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். தற்போது பாலம் கட்டும் பணி முடிந்துள்ளது கிராம மக்கள் மகிழ்ச்சி.
Similar News
News December 9, 2025
சிவகங்கை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY NOW

சிவகங்கை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள்<
News December 9, 2025
மடப்புரம் இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல்

திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (25), அருகில் உள்ள முடி திருத்தகத்தில் அமா்ந்திருந்தபோது அங்கு வந்த கும்பல் ஒன்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடர்பாக ஆதிராஜேஸ்வரன், சஞ்சய் உள்ளிட்ட 12 பேரை கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
சிவகங்கை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<


