News October 10, 2024
மானியத்தில் தொழில் தொடங்க ஆட்சியர் அழைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் தொழில் முனைவராக விருப்பமுள்ளவர்கள், ஏழ்மையான ஆதரவற்ற கைம்பெண்கள் கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 40 கோழி குஞ்சுகள் வாங்க 50% மானியத்தில் ரூபாய் 1600 வழங்கப்படும். மேலும் 30% ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர பெண்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
திருவாரூர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
திருவாரூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
திருவாரூர்: மீன்வளத்துறை சார்பில் சிறப்பு வகுப்புகள்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் அமைந்துள்ள அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தில், இன்று (டிசம்பர் 7) காலை திருவாரூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவியாளர் போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடந்தது. மேலும் இதில் புவியியல் பயிற்றுநர் ரா.ரதிமீனா, உதவியாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது.


