News October 10, 2024

ஆலங்குளம் அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலி

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெபராஜன் என்பவர் நேற்று தனது தோட்டத்திற்கு சென்ற போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதில் எதிர்பாராத விதமாக ஜெபராஜன் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 10, 2025

தென்காசியில் குடிநீர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

image

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் 7397 389 953 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும். இத்தகவலை நகர்மன்ற உறுப்பினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News December 9, 2025

தென்காசி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

தென்காசி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 9, 2025

தென்காசி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

error: Content is protected !!