News March 17, 2024

10 இடங்களில் கைத்தறி பூங்கா

image

ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் 100 கைத்தறிகள் அமைத்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதில் பயனடைய விரும்புவோர் www.loomworld.in என்ற இணையதளத்தில் வரும் மார்ச்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்

Similar News

News October 17, 2025

ஈரோடு மக்களே தீபாவளி அன்று ஜாக்கிரதை!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அதில், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர் அல்லது முதியவர்கள் முன்னிலையில் வெடிப்பது நல்லது. தீ பற்றவைத்த பட்டாசுகளிடமிருந்து இடைவெளிவிட்டு நிற்கவும். பட்டாசு வெடிக்கும் போது முன்னெச்சரிக்கையாக ஒரு வாளி தண்ணீரை அருகில் வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

ஈரோடு மாவட்ட காவல் இரவு ரோந்து அதிகாரிகளின் பட்டியல்

image

ஈரோடு மாவட்டம் காவல்துறை சார்பாக இன்று 16/10/2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரி அவர்களின் பெயர் பட்டியல். அவசர உதவிக்கு டயல் 100 மற்றும் சைபர் கிரைம் 1930 குழந்தைகள் உதவி எண் 1098 அவசர உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

ஈரோடு மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

image

1)ஈரோடு அருகே நள்ளிரவில் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தல்,
2)பர்கூரில் 500 கிலோ குட்கா கடத்திய ஒருவர் கைது,
3)சென்னிமலை அருகே ரேசன் பொருள் கடத்தல், போலீஸ் விசாரணை,
4) தாளவாடி மலைப்பகுதியில் இயக்கப்படும் தரமற்ற பேருந்துகள்.
5) முக்கிய பகுதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியது.

error: Content is protected !!