News March 17, 2024
கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், அரசு கட்டிடங்களில் எந்த வகையான அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் செய்யக்கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் தேர்தல் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Similar News
News February 1, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜனவரி 31) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 1, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜனவரி 31) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 31, 2026
கடலூர் செயின்ட் டேவிட் கோட்டையின் வரலாறு தெரியுமா?

கடலூரில் சோழ மண்டல கடற்கரையோரம் அமைந்துள்ளது செயின்ட் டேவிட் கோட்டை. செஞ்சி மன்னர்களால் சிறிய கோட்டையாக கட்டப்பட்ட இது, 1677ஆம் ஆண்டு மராட்டியர்களின் கீழ் வந்தது. பின் 1690ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இந்தக் கோட்டையும், அதைச் சுற்றியிருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களையும் வாங்கினர். பின் 1746ஆம் ஆண்டு இந்தக் கோட்டை தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களின் தலைநகராக இருந்துள்ளது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


