News October 9, 2024
துணை முதலமைச்சருக்கு செங்கோல் வழங்கிய அமைச்சர்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் அரசு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் கலந்துக் கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைதந்தார். இவருக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் செங்கோல் வழங்கி வரவேற்றார்.இதில் மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என கலந்துக்கொண்டனர்.
Similar News
News December 8, 2025
திருவள்ளூர்: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்களை தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள்<
News December 8, 2025
திருவள்ளூர்: போனுக்கு WIFI இலவசம்!

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் <
News December 8, 2025
திருவள்ளூர்: இளம்பெண் பரிதாப பலி!

திருவள்ளூர்: மாதவரம் அருகே லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கம்போல் பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு தன் ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மஞ்சம்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி சிவரஞ்சனியின் ஸ்கூட்டரில் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


