News October 9, 2024

கடந்த 6 மாதங்களில் ரூ.10 கோடி அபராதம் வசூல்

image

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போர், முறையற்ற வகையில் பயணிப்போர், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்டவற்றை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10,00,82,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

கோவை கலெக்டர் பெயரில் போலி FACE BOOK

image

சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் முக்கிய நபர்களின் புகைப்படங்கள் பெயர் வைத்து போலி கணக்குகள் துவங்கி பணம் பெற்று மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை கலெக்டர் பவன்குமார் பெயரில் புகைப்படத்துடன் முகநூலில் போலி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இக்கணக்கிலிருந்து அவரது நண்பர்களுக்கு நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 10, 2025

கோவை மாவட்டத்திற்கு விருது

image

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர் மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக கோவை மாவட்டத்திற்கு அண்மையில் மத்திய அரசு விருது வழங்கிய கௌரவித்தது. இந்த விருதினை பெற்ற கோவை கலெக்டர் பவன்குமார் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, சப்-கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே உடன் இருந்தார்.

News December 10, 2025

கோவை மாவட்டத்திற்கு விருது

image

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர் மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக கோவை மாவட்டத்திற்கு அண்மையில் மத்திய அரசு விருது வழங்கிய கௌரவித்தது. இந்த விருதினை பெற்ற கோவை கலெக்டர் பவன்குமார் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, சப்-கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே உடன் இருந்தார்.

error: Content is protected !!