News October 9, 2024

கும்பகோணத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

image

கும்பகோணம் அருகே பேட்டை வடக்கு தெருவில் அப்பகுதியில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்ட பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த 12 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.24,100 பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 10, 2025

தஞ்சாவூர்: பள்ளி மாணவி தற்கொலை – பெரும் சோகம்

image

திருவிடைமருதூரைச் சேர்ந்தவர் மாணவி கல்பனா. 10 ஆம் வகுப்பு படித்துவரும் இவர், சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என பள்ளிக்குச் செல்லாமல், பெற்றோர் வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்வம பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 10, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டம் வடச்சேரி, ஈச்சங்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(டிச.10) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் வடச்சேரி, திருமங்கலக்கோட்டை, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க!

News December 10, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டம் வடச்சேரி, ஈச்சங்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(டிச.10) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் வடச்சேரி, திருமங்கலக்கோட்டை, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!