News October 9, 2024
கள்ளக்குறிச்சியில் 70 விற்பனையாளர் பணியிடங்கள்

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் உத்தேசமாக காலியாக உள்ள 70 விற்பனையாளர் பணியிடங்களில் நேரடியாக நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே நவ.7ஆம் தேதி பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
கள்ளக்குறிச்சி: போலீஸ் SI-க்கே கொலை மிரட்டல்..!

கள்ளக்குறிச்சி: திருப்பாலபந்தல் காவல் நிலைய எஸ்.ஐ வேல்முருகன், நேற்று (டிச.8) அருதங்குடி புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மாரிமுத்து என்பவர், எஸ்.ஐ-யை பார்த்து ‘என் வண்டியை ஏன் மறிக்கிறீர்கள்?’ எனக் கேட்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த வழக்கில் இன்று (டிச.8) மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
News December 8, 2025
கள்ளக்குறிச்சி: போலீஸ் SI-க்கே கொலை மிரட்டல்..!

கள்ளக்குறிச்சி: திருப்பாலபந்தல் காவல் நிலைய எஸ்.ஐ வேல்முருகன், நேற்று (டிச.8) அருதங்குடி புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மாரிமுத்து என்பவர், எஸ்.ஐ-யை பார்த்து ‘என் வண்டியை ஏன் மறிக்கிறீர்கள்?’ எனக் கேட்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த வழக்கில் இன்று (டிச.8) மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
News December 8, 2025
கள்ளக்குறிச்சி: போலீஸ் SI-க்கே கொலை மிரட்டல்..!

கள்ளக்குறிச்சி: திருப்பாலபந்தல் காவல் நிலைய எஸ்.ஐ வேல்முருகன், நேற்று (டிச.8) அருதங்குடி புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மாரிமுத்து என்பவர், எஸ்.ஐ-யை பார்த்து ‘என் வண்டியை ஏன் மறிக்கிறீர்கள்?’ எனக் கேட்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த வழக்கில் இன்று (டிச.8) மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.


