News March 17, 2024

தஞ்சாவூர்: களத்தில் இறங்கிய பறக்கும் படை!

image

மக்களை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேர்தல் பறக்கும் படை வாகனத்தினை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் நேற்று (மார்ச் 16) தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Similar News

News August 17, 2025

டெல்டா – பாலக்காடு புதிய ரயில் சேவை தொடக்கம்

image

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளை கேரள மாநிலத்துடன் நேரடியாக இணைக்கும் புதிய தினசரி ரயில் சேவை மயிலாடுதுறை – பாலக்காடு இடையே தொடங்கப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 17, 2025

தஞ்சை மக்களே உஷாரா இருங்க! எச்சரிக்கை..

image

தஞ்சையில் ஆப் மூலம் உடனடி கடனாக குறைந்த வட்டியில் லோன் தருவதாக Online விளம்பரங்களை நம்பி கடன் வாங்க வேண்டாம். உங்களுது தனிப்பட்ட விவரங்களை கொடுத்து கடன் வாங்கினால் உங்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்கள் வரலாம். இதனால் சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்து வருகின்றனர். ஆகையால் பணம் கஷ்டம் வந்தாலும் அவசரப்பட்டு இதை செய்து விடாதீர்கள். மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!

News August 17, 2025

தஞ்சை OTP சைபர் மோசடி குறித்து விழிப்புணர்வு காணொளி

image

ஓடிபி (OTP) மூலமாக நடைபெறும் சைபர் மோசடி குறித்த காணொளி விழிப்புடன் இருப்போம் பாதுகாப்பாக இருப்போம் என்ற தலைப்பில் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் குறும்படம் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகாருக்கு 1930 என்ற எண்ணை அழைக்க வேண்டும். மேலும் விழிப்புணர்வு காணொளியை பார்க்க https://www.facebook.com/share/p/15uS3wCsFK/ இந்த லிங்கை கிளிக் செய்யவும். SHARE IT NOW

error: Content is protected !!