News March 17, 2024
சென்னை மக்களே..மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழித்தடத்தில் எழும்பூர், கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் இன்று (17.03.2024) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. அதனால் சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- அரக்கோணம் இடையே இரு மார்க்கங்களிலும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News February 5, 2026
சென்னை: உயிருக்கு எமனாய் வந்த லோன் ஆப்!

நெசப்பாக்கம் கானு நகரைச் சேர்ந்தவர் சுபாஷ் (19). மொபைல் போன் செயலி மூலம் வந்த விளம்பரத்தில், 35,000 ரூபாய் செலுத்தினால் 85,000 ரூபாய் ‘லோன்’ உடனே வழங்கப் படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி செலுத்திய பிறகு 85,000 ரூபாய் பணம் வழங்கப்படவில்லை. இதனால் மனமுடைந்தவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
சென்னை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஷாம்பிரதீஷ் (18). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார். நேற்று(பிப்.4) காலை தனது அறையிலிருந்து வெளியே வராததால், தாய் பத்மா சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக்க டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
சென்னை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஷாம்பிரதீஷ் (18). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார். நேற்று(பிப்.4) காலை தனது அறையிலிருந்து வெளியே வராததால், தாய் பத்மா சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக்க டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


