News October 8, 2024

விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இணையத்தில் வரும் போலியான லிங் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் (அ) மூதலீடு இல்லாமல் வேலை செய்து அதிக லாபம் ஈட்டலாம் என வரும் போலிகளை அனுகி ஏமாறாதீர்கள். பின் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழக்க நேரிடும். மேலும், இது போன்ற சைபர் புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் அழைக்கவும்” என தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 19, 2025

விழுப்புரம்: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

image

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

விழுப்புரம்: பார் ஆன வணிக வளாகம்

image

விழுப்புரம் காமராஜர் வீதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி வணிக வளாகம், பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் வாடகைக்கு விடப்படாமல் உள்ளது. இதனால், குடிமகன்கள் அந்த வளாகத்தை மது அருந்தும் இடமாகப் பயன்படுத்தி, மதுபாட்டில்களை உடைத்து எறிந்து வருகின்றனர். அதிகாரிகள் உடனடியாக கடைகளை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News August 19, 2025

விழுப்புரம்: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

image

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!