News October 8, 2024
ஊராட்சி மன்ற தலைவர்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை

விழுப்புரம் எஸ்.பி., ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஊராட்சி மன்ற தலைவர்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும் தெரிவித்துள்ளார். எனவே காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்.பி., தெரிவித்துள்ளார்.
Similar News
News August 19, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News August 19, 2025
விழுப்புரம்: பார் ஆன வணிக வளாகம்

விழுப்புரம் காமராஜர் வீதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி வணிக வளாகம், பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் வாடகைக்கு விடப்படாமல் உள்ளது. இதனால், குடிமகன்கள் அந்த வளாகத்தை மது அருந்தும் இடமாகப் பயன்படுத்தி, மதுபாட்டில்களை உடைத்து எறிந்து வருகின்றனர். அதிகாரிகள் உடனடியாக கடைகளை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
News August 19, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <