News October 8, 2024

கூட்டு பாலியல் வழக்கில் 5 பேர் ஸ்ரீவி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

image

பரமக்குடியில் 9 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்அதிமுக நிர்வாகி சிகாமணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிகாமணிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ஐகோர்ட் ரத்து செய்த நிலையில் சிகாமணி தொடர்ந்த மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டும் ஜாமீனை ரத்தை உறுதி செய்தது. மேலும் 5 பேரும் அக்.25 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

Similar News

News December 7, 2025

ராமநாதபுரம்: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

image

ராமநாதபுரம் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்

1.இங்கே <>கிளிக் <<>>செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News December 7, 2025

ராம்நாடு: தனியார் உர கடைகளுக்கு கலெக்டர் எச்சரிகை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பெய்த 921 மிமீ மழையை பயன்படுத்தி 1,09,600 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெற்பயிருக்கு மேலுரமிட தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா உரம் கேட்கும் விவசாயிகளிடம் இதர உரங்கள், இயற்கை உரங்கள், உயிர் ஊக்கிகள் வாங்க கட்டாயப்படுத்தினால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 985 படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News December 7, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (டிச.06) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!