News October 8, 2024

போதைப் பொருட்கள் விற்பனை செய்த 127 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 397 தணிக்கைகள் செய்யப்பட்டு, 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 72 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 2,844 கடைகள் தணிக்கை செய்யப்பட்டு, 576.89 கிலோ கைப்பற்றப்பட்டு, 129 கடைகள் சீலிடப்பட்டன. இதுதொடர்பாக 55 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News August 12, 2025

திண்டுக்கல்: மாதம் ரூ.2,000 பெறக்கூடிய SUPER திட்டம்!

image

திண்டுக்கல்லில் அரசு சார்பில் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு <>கிளிக்<<>> பண்ணுங்க! SHAREIT

News August 12, 2025

திண்டுக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

திண்டுக்கல் மாநகராட்சி 19,20 வார்டுகளுக்கான ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை(ஆக.13) திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள நாயுடு மஹாஜன மண்டபத்தில் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை ‌உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

News August 12, 2025

திண்டுக்கல்: பட்டாவில் பெயர் மாற்றமா? CLICK NOW

image

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ‘<>TN nilam citizen portal<<>>’ தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும்.(SHARE)

error: Content is protected !!