News March 17, 2024
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

திருப்பூர், உடுமலை அனைத்து மகளிர் காவல் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களிடையே
குழந்தை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்ற கருத்து அடிப்படையில் தனியார் திருமண மண்டபத்தில் திறனறி போட்டிகள் இன்று நடைபெற்றன. இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News September 3, 2025
திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்பேசி எண்கள் ஏரியா வாரியாக தினமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இன்று இரவுக்கான ரோந்து பொறுப்பாளர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் எந்தவொரு குற்றச்செயல்களையும் நேரடியாக போலீசாருக்கு அறிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News September 2, 2025
திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

திருப்பூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள production manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், இங்கே <
News September 2, 2025
திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <