News March 17, 2024
ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் நூலகம்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி அணிகுதிச்சான் ஊராட்சி பூவாணிப்பட்டில் 2023 – 2024 திட்டத்தின் கீழ் ரூ.222.00 லட்சம் மதிப்பீட்டில் முழுநேர கூடுதல் பொது நூலக கட்டுமான பணிக்கு நேற்று (மார்ச்.16) சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் .
இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Similar News
News August 8, 2025
அரியலூர்: டிகிரி போதும்! உதவியாளர் வேலை ரெடி

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 8, 2025
அரியலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

அரியலூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News August 8, 2025
அரியலூர்: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்

அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (ஆகஸ்ட் 9) தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்புச்சார தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. எனவே பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.