News October 7, 2024
திருவாரூரில் இரவு ரோந்துப் பணி காவல் துறையினர் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (07.10.24 ) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகளின் விபரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நடைபெறும் இந்த ரோந்து பணிகளில், பொதுமக்கள் அவசர உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.
Similar News
News December 13, 2025
திருவாரூர்: அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

திருவாரூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
திருவாரூர்: ரேஷன் பொருட்கள் பெற இதை செய்ங்க

திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மானிய பொருட்களை பெற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை மூலம் ஆதார் எண்ணை பதிவு செய்ய இன்றும் (டிச.13) நாளையும் (டிச.14) மற்றும் டிச.19 & 20 ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
திருவாரூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!


