News October 7, 2024
சாலை விதி மீறிய 1,178 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 5-ம் தேதி நடந்த சோதனையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக நாகர்கோவில் சரகத்தில் 335, தக்கலையில் 291, குமரியில் 343, குளச்சலில் 209 பேர் என மொத்தம் 1,178 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விதிகள் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சுந்தர வானம் நேற்று கூறினார்.
Similar News
News August 18, 2025
குமரியில் ஆக.20 உள்ளூர் விடுமுறை!

ஸ்ரீநாராயண குரு பிறந்த தினத்தை முன்னிட்டு 20.08.2025 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம். விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
News August 18, 2025
குமரி: UNION வங்கி மேனஜேர் வேலை – APPLY NOW!

குமரி இளைஞர்களே! பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் WEALTH MANAGER 250 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. M.B.A மற்றும் P.G, PGDBA/PGDBM/PGPM/PGDM டிப்ளமோ முடித்து 25 – 35 வயதுக்குள்ளவர்கள் இந்த வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 64,820 – 93,960 வரை சம்பளம். இங்கு <
News August 18, 2025
குமரி மக்களே SAVE பண்ணுங்க…..

குமரி மக்களே நமது மாவட்டத்தில் உள்ள காவல் உயர் அதிகாரிகளின் தொட்ர்பு எண்கள்…
➙குமரி காவல்துறை கண்காணிப்பாளர் – 04652220047
➙தக்கலை காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04651250741
➙குளச்சல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04651226227
➙நாகர்கோவில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04652220197
➙கன்னியாகுமரி காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04652246947
Share பண்ணுங்க!