News October 6, 2024
திருச்சி குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அண்ணா பதக்கம்

திருச்சி குற்றப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரனுக்குதமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா பதக்கம் வழங்க பட உள்ளது. இதற்கு, இன்று சென்னை ஐஏஎஸ் டிஐஜி திருநாவுக்கரசர் வாழ்த்துக்கள் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தங்களின் குடும்பத்தினருக்கும், மேலும் தாங்கள் பல சாதனைகளை செய்து பல பதக்கங்களையும், உயர்வுகளையும் பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Similar News
News August 20, 2025
திருச்சி வரும் குடியரசு தலைவர்

இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வரும் செப்டம்பர் 3 தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகை தந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் புறப்பட்டுச் செல்கிறார். அதையடுத்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொள்ளிடம் கரைக்கு வருகை தந்து பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார்.
News August 20, 2025
திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460250>>தொடர்ச்சி<<>>
News August 20, 2025
திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!