News October 6, 2024
திண்டிவனம் நகராட்சிக்கு புதிய கமிஷனர்

திண்டிவனம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வி, கடந்த ஜூலை மாதம் விருதுநகர் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, திருப்பத்துார் நகராட்சியில் பணிபுரிந்து வந்த சத்தீஷ்குமார், திண்டிவனம் நகராட்சி கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த குமரன் திண்டிவனம் நகராட்சி கமிஷனராக நேற்று பொறுப்பேற்றார்.
Similar News
News August 19, 2025
BREAKING: விழுப்புரம் அருகே கொடூர கொலை

விக்கிரவாண்டி அருகே உள்ள ஆவுடையார்பட்டு கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் குமரன். அதே பகுதியில் ஜான்சன் நாய் பண்ணை வைத்துள்ளார். இன்று மாலை இருவருக்கும் வழி தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் ஜான்சன் பிரியாணி கிண்டும் பெரிய கரண்டியால் குமரனை தாக்கியுள்ளார். இதில் குமரன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 19, 2025
விழுப்புரம்: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு…

விழுப்புரம் மக்களே இனி ரேஷன் அட்டையில் மாற்றம் செய்ய அலைய தேவையில்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <
News August 19, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <