News March 16, 2024
வாக்களிப்பதன் அவசியம் குறித்து செல்ஃபி பாயிண்ட்

திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ. பாஸ்கர பாண்டியன்
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் அருகே செல்ஃபி எடுத்து நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 21, 2026
ஆரணியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இளவரசன் – பவானி தம்பதியினரின் இளைய மகன் சஞ்ஜிவ் மித்ரன் (3). இவர் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த போது, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 21, 2026
தி.மலை: 8th, 10th, 12th, டிகிரி படித்தவரா நீங்கள்?

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும், வேலைவாய்ப்பு முகாம் ஜன.23 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8th, 10th, 12th மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு 9629022086.
News January 21, 2026
தி.மலை: செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.


