News March 16, 2024
அதிரடியாக 38 சாராய வியாபாரிகள் கைது

நாகை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு போலீசார் இன்று அதிரடியாக சாராய வேட்டை நடத்தினார். இதில், 38 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 2540 லிட்டர் பாண்டி சாராயம் 90 மில்லி அளவுள்ள 50 மதுபாட்டில்கள் 180 மில்லி அளவுள்ள 105 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இத்தகவலை போலீஸ் சூப்ரண்ட் இன்று மாலை தெரிவித்துள்ளார்.
Similar News
News August 12, 2025
நாகை: வாகனங்களுக்கு தேவையில்லாமல் FINE வருதா?

நாகை மக்களே.. உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
News August 12, 2025
நாகை அரசு பள்ளியில் ஆசிரியர் பணி!

நாகை மாவட்டம் வெட்டியக்காடு மற்றும் அழிஞ்சமங்களம் அரசு ஆதிந உயர்நிலைபள்ளிகளில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், <
News August 12, 2025
சிக்கலில் மீன் வளர்ப்பு பயிற்சி

நாகை மாவட்டம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை கொடுவா மீன்வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த மீன்வளர்ப்பு விவசாயிகள்ம் கிராமபுற இளைஞர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சியில் சேர 9865623423 என்ற எண்ணில் முன்பதிவு செய்யுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.