News October 5, 2024
கூடலூர் பகுதியில் இரண்டு லாரிகள் மோதல்

நீலகிரி மாவட்டம் , கூடலூர் அருகே நாடுகானி என்ற இடத்தில் இருந்து வழிக்கடவு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது . அந்த சாலையில் இன்று மாலை 3 மணி அளவில் இரண்டு லாரிகள் நேர் எதிரே மோதியது . அதனால் தமிழ்நாடு , கேரளா மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து தடைப்பட்டது . காவல் துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்கள்.
Similar News
News August 13, 2025
நீலகிரி: டிகிரி வேண்டாம்.., உடனே அரசு வேலை! APPLY

நீலகிரி மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை(BRBNMPL) நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, Process assistant பணிக்கு ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 வரை அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News August 13, 2025
நீலகிரியில் இலவச பயிற்சியுடன் வேலை! DONT MISS

நீலகிரி மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Broadband technician’ பயிற்சி நீலகிரியில் வழங்கப்படவுள்ளது. நாளை(ஆக.14) தொடங்கும் இந்தப் பயிற்சிக்கு தமிழகம் முழுவதும் 17190 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News August 12, 2025
நீலகிரி:அரசு மருத்துமனைகளில் வேலை வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள Health Inspector பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. மாத ஊதியமாக ரூ.14,000 வழங்கபடும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இந்த <