News October 5, 2024
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் வேறு மாநிலத்தில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்தில் மின்னணு குடும்ப அட்டை இல்லை எனில் இ-ஷ்ராம் https://esharam.gov.inஎன்ற இணைய தளத்தில் பதிவு செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
நெல்லை ரயில் பயணிகளுக்கு தேவையான எண்கள்

தமிழில் தகவல் பெற:
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 28, 2025
நெல்லை மக்களே; கட்டாயம் தெரிந்து கொள்ளவும்

திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்காலங்களில் தெருக்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிப்பது, மழைநீர் தேங்குவது, தூய்மையற்ற குடிநீர், கொசுக்கள் உற்பத்தி, நோய் பரவுதல், மின்தடை, மரங்கள் சாய்வது மற்றும் பள்ளி, மருத்துவமனை போன்ற பொது இடங்களில் ஏற்படும் புகார்களை இந்த ஒரே இடத்தில் புகார் அளிக்கலாம். <<-1>>லிங்க் <<>>கிளிக் செய்து புகாரினை பதிவிடுங்கள். எல்லாரும் தெரிஞ்சுக்க; மறக்காம ஷேர் பண்ணுங்க
News August 28, 2025
நெல்லை வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000476, 9445000477 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.