News October 5, 2024

புதுகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடியது.பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் 04322-222207 மற்றும்1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 13, 2025

அரசு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அழைப்பு

image

புதுகை மாவட்டத்தில் கீரனூர், ஏம்பல் அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் 2025-26 நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவ மாணவியர் www.skill training.tn.gov.in இணையத்தில் விண்ணப்பித்து வரும் 31 ஆம் தேதிக்குள் சேரலாம், 8 வகுப்பு தேர்ச்சி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் பெண் இருபாலர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

புதுக்கோட்டை: அரசு வேலை! EXAM கிடையாது…

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 13, 2025

புதுக்கோட்டையின் பெயர் காரணம்!

image

புதுக்கோட்டை என்ற பெயரின் அர்த்தம் “புதிய கோட்டை” என்பதாகும். புதுக்கோட்டை மாவட்டம் தொடக்க காலத்தில் சோழ மற்றும் பாண்டியர்களுக்கு எல்லையாக இருந்தது. பின்னர், தொண்டைமான் மன்னர்கள் இப்பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கினர். இந்நிலையில் 17ம் நூற்றாண்டில், ரகுநாத ராய தொண்டைமான் புதிய கோட்டை ஒன்றை இங்கு கட்டிய காரணமாக இதற்கு புதுக்கோட்டை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!