News October 5, 2024

இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக (அக்.5) இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை செய்யப்பட உள்ளது. பொன்னேரி, வெள்ளோடை, எலியம்பேடு, மஹிந்திரா நகரம், கனகம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். செங்குன்றம், ஜே.ஜே.நகர்,. திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, மத்தூர், முருக்கம்பட்டு, பெரியகடம்பூர், சின்னகடம்பூர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும்.

Similar News

News September 11, 2025

திருவள்ளூர்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

image

திருவள்ளூர் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 11, 2025

ஆவடி: மாணவனின் கையை கடித்த நடத்துநர்

image

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் பேருந்து நிறுத்தில் நின்று கொண்டு இருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனால் மாணவர்கள் ஓடிப்போய் பேருந்தில் ஏரியுள்ளன. இதனால் மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுநர் (ம) நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு மாணவனின் கையைப் பிடித்து விரலை கடித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை

News September 11, 2025

திருவள்ளூர்: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

image

திருவள்ளூர், பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> பண்ணுங்க. வரும் செப்.21-ம் தேதியே கடைசி நாள். (உடனே SHARE பண்ணுங்க)

error: Content is protected !!