News October 5, 2024

கணவன் மீது வெந்நீரை ஊற்றியதில் படுகாயம் அடைந்த கணவன் சிகிச்சை பலனின்றி பலி

image

சோமங்கலம் அருகே புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவா (28). இவரது மனைவி முத்துசெல்வி (26). தேவா கட்டிடம் கட்டும் வேலை செய்து வந்தார். தேவாவுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். இதே போல் கடந்த 30ம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த மனைவி கொதிக்கும் தண்ணீரை எடுத்து கணவர் மீது கொட்டினார் இதில் படுகாயம் அடைந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Similar News

News May 8, 2025

டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

image

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து இன்று முதல் ( மே 8) வரும் 20.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

News May 8, 2025

அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டும். மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு புடவை

image

காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் உலகப் புகழ்பெற்றவை. காஞ்சிபுரம் பட்டுப் புடவை அதன் தனித்துவமான நெசவு நுட்பம், ஜரி வேலைப்பாடுகள், நீடித்து நிலைத்திருக்கும் தரம் மற்றும் வண்ணங்களின் பிரகாசம் ஆகியவற்றால் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு, இந்திய அரசு புவியியல் குறியீடு வழங்கி அங்கீகரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க மக்களே!

error: Content is protected !!