News October 5, 2024
கணவன் மீது வெந்நீரை ஊற்றியதில் படுகாயம் அடைந்த கணவன் சிகிச்சை பலனின்றி பலி

சோமங்கலம் அருகே புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவா (28). இவரது மனைவி முத்துசெல்வி (26). தேவா கட்டிடம் கட்டும் வேலை செய்து வந்தார். தேவாவுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். இதே போல் கடந்த 30ம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த மனைவி கொதிக்கும் தண்ணீரை எடுத்து கணவர் மீது கொட்டினார் இதில் படுகாயம் அடைந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Similar News
News August 22, 2025
காஞ்சிபுரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News August 21, 2025
FLASH: காஞ்சிபுரத்தில் நடிகர் விஜய்க்கு பதிலடி தந்த இபிஎஸ்!

காஞ்சிபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 21) தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுகவை வழிநடத்துவது யாரென்றே தெரியவில்லை என குறிப்பிட்டிருந்த நடிகர் விஜய்க்கு, அதிமுக தற்போது யாரிடம் உள்ளது என்பது கூட தெரியாமல் எப்படி ஒரு கட்சிக்கு தலைவர் இருக்க முடியும் எனவும் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே நடிகர் விஜய் இருப்பதாகவும் கூறி அவர் பதிலடி தந்துள்ளார்.
News August 21, 2025
காஞ்சிபுரம்: லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..

காஞ்சிபுரம் மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே <