News March 16, 2024
பெரம்பலூர்: பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபாலசாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா இன்று மங்கள வாத்தியம் முழங்க, பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோவிந்தராஜ், முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன் உட்பட பலர் செய்திருந்தனர்.
Similar News
News October 23, 2025
பெரம்பலுர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

பெரம்பலுர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News October 23, 2025
பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா, சட்டமன்ற தொகுதிகள், பேருராட்சிகள் என்னென்ன இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா?
✅4 தாலுகா
1.பெரம்பலூர்
2.குன்னம்
3.வேப்பந்தட்டை
4.ஆலத்தூர்
✅2 சட்டமன்ற தொகுதி
1.பெரம்பலூர் (தனி)
2.குன்னம்
✅1 நாடாளுமன்ற தொகுதி
1.பெரம்பலூர்
✅4 பேரூராட்சிகள்
1.அரும்பாவூர்
2.இலப்பைகுடிக்காடு
3.குரும்பலூர்
4.பூலாம்பாடி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News October 23, 2025
பெரம்பலூர்: முருகன் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயிலில், நேற்று முதல் நாள் கந்தசஷ்டி பெருவிழா நடைபெற்றது. கந்தசஷ்டி பெருவிழாவில் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகர் மற்றும் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இந்த பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.