News October 5, 2024

பரமக்குடி: சாலையில் படுத்து உறங்கிய நபரால் பரபரப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (அக்.4) மது போதையில் வந்த ஒரு நபர் திடீரென சாலையில் படுத்து உறங்கி அட்டகாசம் செய்தார். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. பின்னர் நகர் காவல் துறையினர் மது போதையில் இருந்த நபரை குண்டு கட்டாக தூக்கி எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News August 28, 2025

BREAKING இராம்நாடு கார் விபத்தில் பெண் பலி; 7 பேர் காயம்

image

ராமநாதபுரம் மாடக்கொட்டான் கிராமம் அருகே இன்று இரவு 9 மணியளவில் இசிஆர் சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. விபத்தில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பெண் ரீட்டாமேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குழந்தை உள்பட இருவாகனங்களிலும் வந்த ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 27, 2025

இராம்நாடு: மதுவிலக்கு துறையில் வேலை

image

ராமநாதபுரம் மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய <>கிளிக்<<>> செய்து பார்வையிடவும். தகவலை மற்றவர்களுடன் *ஷேர் செய்யவும்.

News August 27, 2025

ராம்நாடு: VAO லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க..

image

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

error: Content is protected !!