News October 4, 2024
சாதனை படைத்த பெண் காவலரை பாராட்டிய எஸ்.பி.

தமிழக காவல்துறை மாநில அளவிலான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி 26.09.2024 முதல் 28.09.2024 வரை சென்னை கமாண்டோ பள்ளி சார்பில் ஒத்திவாக்கத்தில் நடைபெற்றது. இதில் 300 யாட்ஸ் Insas துப்பாக்கி சுடும் போட்டியில் நெய்வேலி நகர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ராஜேஸ்வரி 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை இன்று கடலூர் எஸ்.பி.ராஜாராம் பாராட்டினார்.
Similar News
News August 21, 2025
கடலூர்: தமிழ்நாடு காவல்துறையில் வேலை!

கடலூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 21, 2025
கடலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (20/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.