News October 4, 2024

நெல்லைக்கு தனித்தொகுதி ஒதுக்க கோரிக்கை

image

நெல்லை மாவட்டத்தில் முன்பு சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் என இரு தனித்தொகுதிகள் இருந்தன. நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் நெல்லைக்கு என ஒரு தனி தொகுதி கூட இல்லை. எனவே நெல்லை மாவட்டத்திற்கு ஒரு தனி தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆதிதிராவிட நலக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் குழு உறுப்பினர் ஐயப்பன் நேற்று மனு அளித்தார்.

Similar News

News August 28, 2025

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற செயல்களை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பு அதிகாரிகளின் மாநகர காவல் ஆணையர் உத்தரவு தெரிவித்து வருகிறார் அந்த வகையில் இன்று இரவு ரொம்ப அதிகாரியான உதவி ஆணையர் அஜிக்குமார் அறிவியல் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவு.

News August 28, 2025

ஒரே மாதத்தில் 15,000 மனுக்களுக்கு தீர்வு – கலெக்டர் தகவல்

image

நெல்லையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் வரும் 07.10.2025 வரை 255 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். கடந்த 15.07.2025 முதல் 26.08.2025 வரை 32226 மனுக்கள் பெறப்பட்டடு 15226 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 17000 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.

News August 28, 2025

நெல்லை ரயில் பயணிகளுக்கு தேவையான எண்கள்

image

தமிழில் தகவல் பெற:
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!