News March 16, 2024
திண்டுக்கல்லில் கருத்தடை திட்டத்துக்கு அழைப்பு

திண்டுக்கல் ஆட்சியர் அறிக்கையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பெண் குழந்தையுடன் பெற்றோர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால், குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைக்கு பின் செய்தால் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை, ரசீது வழங்கப்படுகிறது.இதற்கு ஆதார் நகல் , குடும்ப புகைப்படத்துடன் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கேட்டுள்ளார்.
Similar News
News September 23, 2025
திண்டுக்கல்: வங்கித் துறையில் வேலை ரூ.93,960 சம்பளத்துடன்!

திண்டுக்கல் மக்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 130 Credit Manager, பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 23, 2025
திண்டுக்கல்லில் விஷம் அருந்தி தற்கொலை!

திண்டுக்கல்: நல்லாம்பட்டி அருகே கண்ணார்பட்டியைச் சேர்ந்தவர் மலையாண்டி. கூலித்தொழிலாளியான இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாது மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி அவரது வீட்டில் விஷம் அருந்தி மயங்கிக் கிடந்தார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 23, 2025
திண்டுக்கல்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

திண்டுக்கல் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <