News March 16, 2024

திண்டுக்கல் தேர்தலை முன்னிட்டு போஸ்டர் அகற்றம்

image

இன்று பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து,
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி, நகரமைப்பு அலுவலர் ஜெயக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் வள்ளி ராஜம், ஆய்வாளர் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்டு மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜர் பேருந்து நிலையத்தில் அரசியல் கட்சி சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றினர்.

Similar News

News September 23, 2025

சிஎம் சிறு விளையாட்டரங்கம் பணி அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

image

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி கேதையுறம்பு ஊராட்சியில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ‘முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்’ பணிகளை உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று (செப்.23) நேரில் சென்று ஆய்வு செய்தார். நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் சரவணன் மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய செயலாளர் S.R.K.பாலு, துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளிட்டர் உடன் இருந்தனர்.

News September 23, 2025

திண்டுக்கல்: வங்கித் துறையில் வேலை ரூ.93,960 சம்பளத்துடன்!

image

திண்டுக்கல் மக்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 130 Credit Manager, பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 10.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க

News September 23, 2025

திண்டுக்கல்லில் விஷம் அருந்தி தற்கொலை!

image

திண்டுக்கல்: நல்லாம்பட்டி அருகே கண்ணார்பட்டியைச் சேர்ந்தவர் மலையாண்டி. கூலித்தொழிலாளியான இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாது மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி அவரது வீட்டில் விஷம் அருந்தி மயங்கிக் கிடந்தார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!