News October 3, 2024
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரிக்கு புதிய முதல்வர்

செங்கல்பட்டு அரசு கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக இருந்த ஆர்.ராஜஸ்ரீ என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து ஜோதிகுமார் என்பவர் கூடுதல் பொறுப்பாக முதல்வர் பணியை கவனித்து வந்தார். இந்நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர் மற்றும் சிறுநீரகவியல் துறையின் பேராசிரியர் டாக்டர்.ஜி.சிவசங்கர் செங்கல்பட்டு மருத்துவமனையின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News August 18, 2025
செங்கல்பட்டு: வங்கியில் வேலை, ரூ.93,000 சம்பளம்

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 18, 2025
செங்கல்பட்டு: வங்கியில் வேலை, ரூ.93,000 சம்பளம்

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 18, 2025
தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

தாம்பரம் – நாகர்கோவில் இடையே பண்ருட்டி வழியாக இன்று (ஆக.18) அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண் (06011) தாம்பரத்தில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பண்ருட்டி, சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக மறுநாள் காலை 5:15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.