News March 16, 2024
மயிலாடுதுறை அருகே இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

சீர்காழி அருகே மேலையூரில் உள்ள சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சீர்காழி ஒன்றிய தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையேற்று மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் தேவேந்திரன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Similar News
News January 20, 2026
மயிலாடுதுறை: 15 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதை பொருட்கள் விற்பனை குறித்து நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பெரம்பூர் காவல் சரகத்தில் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மங்கநல்லூர் காடுவெட்டியை சேர்ந்த இளங்கோவன்(40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15கி குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
News January 20, 2026
மயிலாடுதுறை: 15 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதை பொருட்கள் விற்பனை குறித்து நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பெரம்பூர் காவல் சரகத்தில் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மங்கநல்லூர் காடுவெட்டியை சேர்ந்த இளங்கோவன்(40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15கி குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
News January 20, 2026
மயிலாடுதுறையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச் எஸ் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் துணை ஆட்சியர் கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மலைமகள் ஆகியோர் உடன் பங்கேற்றனர்


