News March 16, 2024
திருவள்ளூர் அருகே ஆண் சடலம் மீட்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த மேலூர் சீமை குளத்தில் அடையாளம் தெரியாத மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் மீஞ்சூர் போலீசார் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக இறந்திருக்கக்கூடும் என அறியப்படும் நிலையில் குளத்தில் தவறி விழுந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்த சூப்பர் வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வருகிற ஜன.23ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆவது படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்த சூப்பர் வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வருகிற ஜன.23ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆவது படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <
News January 21, 2026
திருவள்ளூர்: இந்தியன் வங்கியில் ரூ.35,000 சம்பளம்!

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <


