News October 3, 2024

திண்டுக்கல்லில் 100 சவரன் நகை கொள்ளை

image

திண்டுக்கல்லில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் திடுக்கிட வைத்துள்ளது. ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சவரிமுத்து என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மகள் திருமணத்திற்கு பொருட்கள் வாங்க திருச்சிக்கு சென்ற போது, இவரது வீட்டை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 100 சவரன் நகை, ரூ.20,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

Similar News

News August 12, 2025

திண்டுக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

திண்டுக்கல் மாநகராட்சி 19,20 வார்டுகளுக்கான ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை(ஆக.13) திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள நாயுடு மஹாஜன மண்டபத்தில் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை ‌உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

News August 12, 2025

திண்டுக்கல்: பட்டாவில் பெயர் மாற்றமா? CLICK NOW

image

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ‘<>TN nilam citizen portal<<>>’ தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும்.(SHARE)

News August 12, 2025

திண்டுக்கல்லில் இலவச Tally பயிற்சியுடன் வேலை! APPLY

image

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’Tally’ பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக.18ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 6603 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக். <<>>உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!