News October 3, 2024
தஞ்சையில் ஒரே நாளில் சிக்கிய ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மதுபான விற்பனை கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் விதமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் போலீசாரால் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் மதுபானம் விற்பனை செய்த 49 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 40 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2394 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்ததாக எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
தஞ்சை: மத்திய அரசு வேலை! தேர்வு கிடையாது..

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <
News August 13, 2025
தஞ்சை: இந்த எண்ணை SAVE பண்ணிகோங்க!

தஞ்சையில் மின்விபத்தினை தடுக்கும் வகையில் புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் பகுதியில் ஏதேனும் மின்கம்பங்கள் சேதாரமாகி அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால் மின்னகம் செல்போன் எண்-94987 94987, வாட்ஸ் ஆப் எண் -94984 86899, மின்தடை புகார் மையம்-94984 86901, உதவி என்ஜினீயர், மின்தடை புகார்-94984 86900 ஆகிய எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க
News August 13, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.