News March 16, 2024
விழுப்புரம் அருகே விபத்து: ஒருவர் பலி

கண்டாச்சிபுரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வஜ்ரவேல் (42). இவர் நேற்று (மார்ச் 15) திருவண்ணாமலையில் இருந்து கண்டாச்சிபுரத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் வழுக்கி விபத்துகுள்ளானது. இதில் படுகாயமடைந்த வஜ்ரவேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News August 8, 2025
விழுப்புரம் : SBI வங்கியில் ரூ.64,000 சம்பளத்தில் வேலை

விழுப்புரம் மக்களே! ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழகம் முழுவதும் 380 கிளர்க் பணியிடிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிகிடி போதும். 20 – 28 வயது வரை நிரம்பியவர்கள், இம்மாதம் 26-ம் தேதிக்குள் <
News August 8, 2025
நெடுஞ்சாலைத் துறைபணிகள் குறித்த ஆய்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வரும்
பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (08.08.2025) நடைபெற்றது.
உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (மாநில நெடுஞ்சாலைகள்) ராஜகுமார் உள்ளார்.
News August 8, 2025
விழுப்புரம் மாணவர்களே நாளை கடைசி நாள்

விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், ஈசீஇ, ஐடி போன்ற கணினி சார்ந்த பாடப்பிரிவுகளை அதிக அளவில் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்விற்கான சாய்ஸ் பில்லிங் செய்ய நாளை (ஆக.9) கடைசி நாள்.