News October 2, 2024

497 இடங்களில் 499 போலீசார் பாதுகாப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று 497 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதனால், 499 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆய்வாளர்கள் 20 பேர், உதவி ஆய்வாளர்கள் 123 பேர், ஆண் காவலர்கள் 196, பெண் காவலர்கள் 160 என மொத்தம் 499 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News August 23, 2025

அண்ணா, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டிகள்

image

புதுகை கலைஞர்அரசு மகளிர் கலைக் கல்லூரியில்28-08-25& 29 ஆகிய தேதிகளில் பேரறிஞர் அண்ணா,தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் (6-12) கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை 04322-228840 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News August 23, 2025

புதுக்கோட்டை: பெல் நிறுவனத்தில் வேலை!

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

புதுக்கோட்டை பற்றிய சுவாரசிய தகவல்கள்!

image

➡️புதுக்கோட்டை மாவட்டம் தமிழகத்தில் முக்கிய கலாச்சார மாவட்டமாகும்
➡️தனி மாவட்டமாக 1974 ஆண்டு உருவானது
➡️பரப்பளவு: 4663 ச.கி.மீ
➡️மக்கள் தொகை:1618345
➡️அஞ்சல்: 17
➡️மருத்துவமனைகள்: 14
➡️வங்கிகள்: 18
➡️கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம்: 16
➡️தமிழக அளவில் பழங்கால பொருட்கள் அதிகம் கிடைக்கும் மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!