News October 2, 2024

ஒரே நாளில் சாம்சங் தொழிலாளர்கள் 900 பேர் கைது

image

சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்.9ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தேரடியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 900 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Similar News

News August 22, 2025

காஞ்சிபுரத்தில் 10th, 12th முடித்தாலே வேலை

image

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை(ஆக.23) நடக்கிறது. இதில், 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் 10,000 பேருக்கு வேலை வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இதில் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை பெறலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 22, 2025

காஞ்சிபுரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக்<<>> செய்து நாளை (ஆகஸ்ட் 12) காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர்!

News August 21, 2025

FLASH: காஞ்சிபுரத்தில் நடிகர் விஜய்க்கு பதிலடி தந்த இபிஎஸ்!

image

காஞ்சிபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 21) தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுகவை வழிநடத்துவது யாரென்றே தெரியவில்லை என குறிப்பிட்டிருந்த நடிகர் விஜய்க்கு, அதிமுக தற்போது யாரிடம் உள்ளது என்பது கூட தெரியாமல் எப்படி ஒரு கட்சிக்கு தலைவர் இருக்க முடியும் எனவும் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே நடிகர் விஜய் இருப்பதாகவும் கூறி அவர் பதிலடி தந்துள்ளார்.

error: Content is protected !!