News October 2, 2024
சேலம்: கடப்பாரையால் தோண்டும் போது நேர்ந்த விபரீதம்

இன்று சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த ஆலடிப்பட்டியைச் சேர்ந்த இளையராமன் (47) என்பவர் பெருமாப்பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில், கடப்பாரையால் நிலத்தில் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நிலத்தின் அடியில் இருந்த மின் கேபிள் மீது கடப்பாரை உராய்வு ஏற்பட்டு மின்சாரம் தாக்கிய நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News August 26, 2025
மலக்குழிகளில் வேலையில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை!

சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் எந்தவொரு நபரும், மலக்குழிகளில் இறங்கி வேலை செய்யக்கூடாது என தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், இவ்வாறான பணிகளில் தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி எச்சரித்துள்ளார்.
News August 26, 2025
சேலம்: டிகிரி போதும்.. உளவுத்துறையில் வேலை!

சேலம் மக்களே, மத்திய உளவுத்துறையில் பணியாற்ற விருப்பமா? சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உளவுத்துறையில் 394 (ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி கிரேடு-II/டெக்) பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ. 25,500 முதல் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 26, 2025
சேலம் ஆவினில் வேலை.. இந்த தேதி முக்கியம்!

சேலம் ஆவினில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மாதம் ரூ.43,000 என்ற ஊதிய அடிப்படையில் சூரமங்கலம் வாழ்வாதார மையத்தின் மதி திட்டம் மூலம் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்காக வரும் ஆக.29 காலை 10 மணியளவில் சேலம் பால் பண்ணை வளாகத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு இங்கு <