News March 16, 2024
ரூ.20,000 கோடி சொத்து வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர்

ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய பரோடா அணி முன்னாள் வீரரான சமர்ஜித்சிங் கெய்க்வாட், ரூ.20,000 கோடி சொத்துகளுக்கு அதிபதி ஆவார். பரோடா சமஸ்தான மன்னரான ரஞ்சித்சிங் கெய்க்வாட்டின் மகனான இவர்,1987-89 வரை துவக்க வீரராக விளையாடியதோடு, அதன்பிறகு பரோடா கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பிறகு, 2012ல் மன்னராக பதவியேற்றதன்மூலம், ரூ.20,000 கோடி சொத்துகளுக்கு அதிபதியானார்.
Similar News
News September 26, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 26, 2025
அன்று கட்டை விரல், இன்று NEP: தியாகராஜன் குமாரராஜா

துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார் வரை நாம் படிப்பதை தடுத்துக் கொண்டே இருந்தார்கள் என்று ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்தார். முன்பு, ஏகலைவனிடம் கட்டை விரலை காணிக்கையாக கேட்டதை போல, கற்றவை எல்லாம் மறந்து போக வேண்டும் என கர்ணனுக்கு சாபம் கொடுத்தது போல, இன்று புதிய கல்விக் கொள்கை (NEP) வந்துள்ளதாகவும் கூறினார்.
News September 26, 2025
கண்களை ஏமாற்றும் புகைப்படங்கள்

‘கண்ணால் காண்பது பொய்’ என்பது போல சில புகைப்படங்கள் நம்மை ஏமாற்றிவிடும். இப்போது நாம் பார்க்கப்போகும் புகைப்படங்களை ஒருமுறைக்கு இரண்டு முறை உற்றுப்பாருங்கள். முதல்முறை பார்க்கும்போது ஒரு அர்த்தமும், நன்றாக கவனித்து பார்க்கும்போது ‘அட ஏமாந்துட்டோமே’ என தோன்ற வைக்கும். மேலே உள்ள படங்களை ஸ்வைப் செய்து பாருங்கள். இதுபோன்ற புகைப்படங்களை எடுப்பதற்கும் ஒரு திறமை வேணும் பாஸ்.