News March 16, 2024

விருதுநகரில் திறப்பு விழா

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News

News January 21, 2026

விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜனவரி 23 காலை 10 முதல் மாலை 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. கல்வித்தகுதி: 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை தகுதியானவர்கள் பங்கேற்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜனவரி 23 காலை 10 முதல் மாலை 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. கல்வித்தகுதி: 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை தகுதியானவர்கள் பங்கேற்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜனவரி 23 காலை 10 முதல் மாலை 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. கல்வித்தகுதி: 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை தகுதியானவர்கள் பங்கேற்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!