News March 16, 2024
மயிலாடுதுறை: காங்கிரஸ் நிர்வாகி நினைவு நாள்

மயிலாடுதுறை சீர்காழியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றிய பெருந்தலைவருமான கே.பி.எஸ்.மணி என்பவரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அவரது மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News August 24, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (ஆக.,23) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
News August 23, 2025
மயிலாடுதுறை: அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு

மயிலாடுதுறை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <
News August 23, 2025
மயிலாடுதுறை: இந்த எண்களை தெரிஞ்சுக்கோங்க!

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
▶️ இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!