News March 16, 2024
ஈரோடு மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 141 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
ALERT: ஈரோடு மக்களே உஷாரா இருங்க!

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள, விழிப்புணர்வு புகைப்படத்தில், “பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். வங்கிகள் ஒருபோதும் தொலைபேசியில் OTP, அட்டை எண் அல்லது CVV போன்ற ரகசிய விவரங்களை கேட்க மாட்டார்கள். பாதுகாப்பாக இருங்கள். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் அழைக்கலாம். SHARE IT!
News December 12, 2025
ALERT: ஈரோடு மக்களே உஷாரா இருங்க!

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள, விழிப்புணர்வு புகைப்படத்தில், “பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். வங்கிகள் ஒருபோதும் தொலைபேசியில் OTP, அட்டை எண் அல்லது CVV போன்ற ரகசிய விவரங்களை கேட்க மாட்டார்கள். பாதுகாப்பாக இருங்கள். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் அழைக்கலாம். SHARE IT!
News December 12, 2025
ஈரோடு: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.


