News September 30, 2024
கரூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்

கரூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, 5 பஞ்சாயத்துக்களில் 72.30 ச.கி.மீ பரப்பளவு இணைக்கப்பட உள்ளதாக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.ஏமூர், மேலாப்பாளையம், புலீயூர் போன்ற 3 பஞ்சாயத்துகளை தவீர்த்து ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்கு, காதப்பாறை, பஞ்சமாதேவி, ஆத்தூர், கருப்பம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருமாநிலையூர் போன்ற 5 பஞ்சாயத்துகள் மாநகராட்சியில் இணைக்கப்பட உள்ளது.
Similar News
News November 10, 2025
கரூர்: 12th, டிப்ளமோ, டிகிரி போதும்! லட்சத்தில் சம்பளம்

ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி (ம) சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் 1,77 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eapplynow.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவ.26-ம் தேதி கடைசி ஆகும்
News November 10, 2025
கரூர்: ரயில்வேயில் வேலை! APPLY NOW

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள்<
News November 10, 2025
கரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கரூர் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


